Friday 6 July, 2007

சம்பூகன் நீதிப் பயணம்’தூத்துக்குடியில் துவங்கி சென்னை வரை


தனியார்துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி செப்.20 ‘சம்பூகன் நீதிப் பயணம்’- செப்பம்பர் 20-ல் தூத்துக்குடியில் துவங்கி-அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.

அக்.2 சென்னையில் நிறைவடைந்த சம்பூகன் சமூகநீதிப் பயணத்தை வாழ்த்தி, அனைத்து கட்சித் தலைவர் உரையாற்றினார்கள்.

No comments: