அப்சலுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் 06.11.2006 அன்று தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார்திராவிடர்கழகம் மற்றும் THE FEDERATION FOR THE RETRIEVAL OF CIVIL RIGHTS பேராசிரியர் அ.மார்க்ஸ், அற்புதம் அம்மாள் மற்றும் ஏராளமான தலித் இயக்கத்தொண்டர்களும் பங்கேற்றனர்.
Wednesday 27 June, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment